அன்பான காலை வணக்கம் நண்பர்களேஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம்
********************************************************************************
ஒரு குட்டி பிராத்தனை
********************************************************************************
ஒரு குட்டி பிராத்தனை
********************
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
அசைபோட 5 விஷயங்கள்
***********************
1.சிரிக்கலாம் வாங்க
*********************
"ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?" "சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு"
*****************"
திருடனிடம் வீட்டுக்காரர்: உனக்கு எவ்வளவு வயசிருக்கும்? "ஏன் கேட்கிறே?" "நான் வயசுக்கு மரியாதை தருபவன். நீங்க போன பிறகு 'திருடன்'ன்னு கத்தறதா, 'திருடர்'ன்னு கத்தறதான்னு சந்தேகம்.
***********
"உங்க பொண்ணை யாரோ ஒருத்தன் கூட்டிக்கிட்டு ஓடிட்டானாமே! உங்களுக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன்." "நான் கூட்டிக்கிட்டு ஓடின அப்பாவிக்காக வருத்தப்படுறேன்."
******************"
"புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார், என் செருப்பு அறுந்து போயிடுது" "புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?" "என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!"
*****************************************************************************
2.அழகே நலமா?
குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வு தன்மை ஆகியவற்றை பாதுகாக்க, சோப்பிற்கு பதிலாக கடலை மாவு அல்லது பயத்தம் மாவை பயன்படுத்தலாம்.
குளிர் காலத்தில் தோல் வறண்டு போகாமல் தடுக்க குளிக்க செல்வதற்கு முன், தேங்காய் எண்ணெயை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.
********************************************************************************
3.அன்பேநலமா?
அருகம்புல் +வெந்தயம் +வேப்பிலை = சர்க்கரையே அடியோடு ஒழிந்து போ
****************************************************************************
4.ஆன்மீகம்
1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத சார்பின்மை மனதில் வளரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.
*****
2.குழந்தை பாக்கியம் பெற
திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைபேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப்பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபட்டால் விரைவில் அத்தம்பதியருக்கு குழந்தை செல்வம் கிட்டும்.
**********************************************************************************2.
நண்பேண்டா
நான்கு எருதுஒரு சிங்கம்எருதுகள் பிரிந்து சென்றனசிங்கம்தன் கைவரிசையை காட்டியதுநாங்கள் எருதுகள் அல்லபிரிந்து செல்ல நண்பர்கள்!
***********************************************************************
**அன்பெனும்தேன் தடவி வைத்திருக்கிறேன்என்இதயத்தில்நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
***************************************************************************
*கிருஸ்ணன் – குசேலன் சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார் கர்ணன் – துரியோதனன் ஓம் - ? என்ன்னோடு – அந்த இடத்தை நிரப்ப யார் இருக்கிறீர்கள்?
***********************************************************************************
**நண்பர்கள்இதயமும் தேவைப்படுகிறதுஎன் அன்புஅளவுகடந்ததுஅதை அடைத்து வைக்கஒரு இதயம் போதாதுஎன்பதால்!*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.**** நம் நண்பர்கள்தான்நம் சொத்துக்கள்விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**
***********************************************
நல்லாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்குஉங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்
மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.
மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.
எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.
எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!-அன்புடன் ஓம் 8056156496
[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
அசைபோட 5 விஷயங்கள்
***********************
1.சிரிக்கலாம் வாங்க
*********************
"ஏன்டா 20 நாள் காலேஜுக்கு வரல...?" "சார்... எங்கப்பா எப்பவும் சொல்லுவார் ஒரு இடத்துக்கு அடிக்கடி போனா மரியாதையா இருக்காதுனு"
*****************"
திருடனிடம் வீட்டுக்காரர்: உனக்கு எவ்வளவு வயசிருக்கும்? "ஏன் கேட்கிறே?" "நான் வயசுக்கு மரியாதை தருபவன். நீங்க போன பிறகு 'திருடன்'ன்னு கத்தறதா, 'திருடர்'ன்னு கத்தறதான்னு சந்தேகம்.
***********
"உங்க பொண்ணை யாரோ ஒருத்தன் கூட்டிக்கிட்டு ஓடிட்டானாமே! உங்களுக்காக நான் ரொம்ப வருத்தப்படுறேன்." "நான் கூட்டிக்கிட்டு ஓடின அப்பாவிக்காக வருத்தப்படுறேன்."
******************"
"புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார், என் செருப்பு அறுந்து போயிடுது" "புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?" "என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!"
*****************************************************************************
2.அழகே நலமா?
குளிர்காலத்தில், சருமத்தின் மென்மை மற்றும் நெகிழ்வு தன்மை ஆகியவற்றை பாதுகாக்க, சோப்பிற்கு பதிலாக கடலை மாவு அல்லது பயத்தம் மாவை பயன்படுத்தலாம்.
குளிர் காலத்தில் தோல் வறண்டு போகாமல் தடுக்க குளிக்க செல்வதற்கு முன், தேங்காய் எண்ணெயை தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.
********************************************************************************
3.அன்பேநலமா?
அருகம்புல் +வெந்தயம் +வேப்பிலை = சர்க்கரையே அடியோடு ஒழிந்து போ
****************************************************************************
4.ஆன்மீகம்
1.ஏசு அல்லா ஹர ஹர ஓம் - ராதே- க்ருஷ்ண கணேசா ஜெயெ ஜெய ஓம் இந்த மந்திரத்தை பிள்லைகளுக்கு நாம சங்கிர்த்தனத்துக்கு சொல்லி கொடுங்கள்,இளம் வயதிலேயே மத சார்பின்மை மனதில் வளரும் இதுவும் ஒரு மஹா மந்திரமே,இதை ஜெபிப்பது பாவங்களையும் தோஷங்களையும் போக்கும்,வெற்றி தரும்.
*****
2.குழந்தை பாக்கியம் பெற
திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைபேறு இல்லாதவர்கள் ஆறு தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிவப்பு அரளிப்பூக்களால் பைரவரை அர்ச்சனை செய்து ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கி வழிபட்டால் விரைவில் அத்தம்பதியருக்கு குழந்தை செல்வம் கிட்டும்.
**********************************************************************************2.
நண்பேண்டா
நான்கு எருதுஒரு சிங்கம்எருதுகள் பிரிந்து சென்றனசிங்கம்தன் கைவரிசையை காட்டியதுநாங்கள் எருதுகள் அல்லபிரிந்து செல்ல நண்பர்கள்!
***********************************************************************
**அன்பெனும்தேன் தடவி வைத்திருக்கிறேன்என்இதயத்தில்நண்பர்களின் வருகையை எதிர் பார்த்து!
***************************************************************************
*கிருஸ்ணன் – குசேலன் சீத்தலை சாத்தனார் – பிசிராந்தையார் கர்ணன் – துரியோதனன் ஓம் - ? என்ன்னோடு – அந்த இடத்தை நிரப்ப யார் இருக்கிறீர்கள்?
***********************************************************************************
**நண்பர்கள்இதயமும் தேவைப்படுகிறதுஎன் அன்புஅளவுகடந்ததுஅதை அடைத்து வைக்கஒரு இதயம் போதாதுஎன்பதால்!*நண்பர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் தவறை விட்டுக்கொடுக்கலாமே ஒழிய ஒரு போதும் நட்பை விட்டுக்கொடுக்க கூடாது.**** நம் நண்பர்கள்தான்நம் சொத்துக்கள்விலை மதிக்க முடியாத சொத்துக்கள்,அவர்களின் அன்பை விட உயர்ந்த சொத்துக்கள் எது?**
***********************************************
நல்லாட்சி மலரவைப்போம்
***************************
நான் அறிஞர் அண்ணாவோ ,அம்பேத்காரோ அல்ல என் வார்த்தையை மற்றவர் செவி மடுப்பதற்குஉங்களைத்தவிர யார் கேட்பார்கள் நண்பர்களே என் வார்த்தையை - அரசு ஒழுங்காக அமைந்தால்தான் நாடும் மக்களும் ஒழுங்காகும்,நீங்கள் உங்கள் குடும்பமும் நல்லவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள்
மனித எண்ணங்கள் நிறைந்ததுதான் இந்த சமுதாயம் ஆகவே எண்ணுங்கள் நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று,நண்பர்களே இனி நமது நல் எண்ணம் இந்த உலகை மாற்றட்டும்.உண்மையான அன்புள்ளவர்கள் மதம்,இனம்,மொழி,நாடு,கட்சி களை கடந்தவர்கள்.இவர்களால்தான்இப்பிரபஞ்சம் இன்னும் உயிரோடிருக்கின்றது.
மக்களுக்காக 2 வழிகளில் போராடலாம்.ஒன்று அஹிம்சை வழியில்[ உண்ணாவிரதம் போன்று]இரண்டு ஆயுதம் ஏந்துதல் இரண்டுமே இக்காலத்தில் வீணாகத்தான் போகின்றன.மூன்றாவது வழியில் போராடலாம் அதுதான் நண்பர்களே நமது ஓட்டு.தீயவர்களுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைத்துகொள்கின்ற வேட்டு.
எந்த கட்சியையும் சாராமல் நியாயத்தின் கட்சி சார்ந்து ஓட்டு போட்டு மக்களின் நல் வாழ்விற்கு உதவிசெய்யுங்கள்.
எல்லோரும் எல்லா உயிர்களும் வாழ்க நலமுடன் பலமுடன் வளமுடன் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
**********************************************
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!-அன்புடன் ஓம் 8056156496
No comments:
Post a Comment