இரவுநேர வாசகம்
நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்
[நண்பன் - தோழன் தோழி இருவரையும் குறிக்கும்]
1.ஏழமை
நிம்மதியாக உறங்குங்கள் நண்பர்களே அமைதியான இரவு வணக்கம்
[நண்பன் - தோழன் தோழி இருவரையும் குறிக்கும்]
1.ஏழமை
பேசினாலும்
காணாமல் போகாது
எங்கள் தோழமை
2.இதயத்துல
ஏகப்பட்ட பிளாட்டுகள்
இருக்கும்
அதுல அதிகமான பிளாட்டுகளை
நண்பர்களுக்கு ஒதுகுங்க ஹி ஹி ஹி
இதயத்தை மொய்க்கும் அன்புள்ள நண்பர்களுக்கும் அன்புள்ள தோழிகளுக்கும் நன்றி- அன்புடன் ஓம்
அட நண்பர்களே[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்! இப்படி கண்ணை மூடி 20 நிமிடம் தியானம் பண்ணிட்டு படுத்த்துதான் பாருங்களேன்
- அன்புடன் ஓம்நல்லா சாப்டுட்டு நிம்மதியா கனவு கானுங்க
[ முன் கூட்டியே எதையும் தீர்மானிக்காதிர்கள் முடியாதென்ன்று அது மனதை பலகீனப்படுத்தும்]மன சாந்தியும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவுகளையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்
அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!- அன்புடன் ஓம்
காணாமல் போகாது
எங்கள் தோழமை
2.இதயத்துல
ஏகப்பட்ட பிளாட்டுகள்
இருக்கும்
அதுல அதிகமான பிளாட்டுகளை
நண்பர்களுக்கு ஒதுகுங்க ஹி ஹி ஹி
இதயத்தை மொய்க்கும் அன்புள்ள நண்பர்களுக்கும் அன்புள்ள தோழிகளுக்கும் நன்றி- அன்புடன் ஓம்
அட நண்பர்களே[ றோம் – எல்லாம்,எல்லோரும்]நண்பர்கள் இந்த உலகம்,உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகள் ,இறைவன்எல்லாவற்றிற்கும் சேர்ந்து ஒரு குட்டி பிராத்தனை
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்!
ஓம் நலமாக இருக்கிறோம்! பலமாக இருக்கிறோம்! வளமாக இருக்கிறோம்! இப்படி கண்ணை மூடி 20 நிமிடம் தியானம் பண்ணிட்டு படுத்த்துதான் பாருங்களேன்
- அன்புடன் ஓம்நல்லா சாப்டுட்டு நிம்மதியா கனவு கானுங்க
[ முன் கூட்டியே எதையும் தீர்மானிக்காதிர்கள் முடியாதென்ன்று அது மனதை பலகீனப்படுத்தும்]மன சாந்தியும் ஆழ்ந்த உறக்கமும் இனிய கனவுகளையும் இறைவன் உங்களுக்கு பரிசாக அளிக்கட்டும்
அன்பெனும் ஆலமராமாய் நாம் வளர்ந்து அதன் நிழலில் எல்லா ஜீவராசிகளையும் இளைப்பாற செய்வோம்.
அன்பாயிருப்போம் அன்பையே விதைப்போம்!- அன்புடன் ஓம்
No comments:
Post a Comment